ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் தற்போதைய வாழ்வு, வசதி, அவரவருடைய நடத்தை, ஒழுக்கம், இன்னும் பலவற்றிற்கு அவர்களுடைய சிறிய வயதிலும், பால்ய வயதிலும் கூடவே இருந்து, அவ்வப்பொழுது அறிவுரை கூறி, அதன்படியே வாழ்ந்தும் காட்டி, வழி நடத்திச் சென்ற நபர்கள் பலரும் ஒரு காரணம்.
இந்த நபர்களில் குடும்பப் பெரியவர்கள், சமுதாயப் பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியப் பெருமக்கள் என இன்னும் பலரும் அடக்கம். கூறும் விஷயங்கள் சில சமயம் பிடிக்காததாகவும், இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், பின்பற்ற முடியாததாகவும் தோன்றும். சில சமயம் பின்பற்றி இருக்கவும் தவறி இருப்போம். இந்தப் பெருமக்களின் தாக்கம் நம்மிடம் என்றும் இருக்கும். இவர்களில் பலர் நம்மில் பெரியவர்கள். ஒவ்வொருவரையும் காலம் கொள்ளும். அதற்குள் இவர்களிடமிருந்து விஷயங்களை கறந்து கொண்டால் பலன் நமக்குத்தான். இனிமேலாவது விரைவோம், கறப்போம், சிறப்போம்.
இந்தப் பகுதி என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணமான அந்தப் பெரியவர்களைப் பற்றியது. நினைவில் தோன்றியதை எழுதுகிறேன். எந்த வரிசையும், இலக்கணமும் கிடையாது.
குடும்பத்தினர்:
ஸ்ரீமான் 'அமரபாரதி' P. M. நடராஜ சர்மா
ஸ்ரீமான் P. N. சங்கரராமன்
ஸ்ரீமான் P. N. ஜயராமன்
ஸ்ரீமான் P. N. பரசுராமன்
ஸ்ரீமான் P. N. ராமகிருஷ்ணன்
ஸ்ரீமான் P. N. பலராமன்
ஸ்ரீமதி மீனாக்ஷி நாகராஜன்
ஸ்ரீமதி புவனேச்வரி கோவிந்தன்
ஸ்ரீமான் J. கல்யாணராமன் (எ) சந்திரசேகரன்
சமூகப் பெரியவர்கள்:
மகா பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
புதுப் பெரியவா (எ) ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
வாரியார் சுவாமிகள்
வேங்கட சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் (எ) V. S. மாமா
கருப்பத்தூர் சந்திரசேகர கனபாடிகள்
ஆசிரியர்கள்:
ஸ்ரீ சந்தானம்
ஸ்ரீ சார்லஸ்
Major. ராமகிருஷ்ணன்
Lt. Col. V. சேகர்
அசோக் குமார்
Centum செல்வராஜ்
ஸ்ரீ ராஜாராம்
ஸ்ரீ R. கிருஷ்ணமாச்சாரி
பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
ஸ்ரீ சுப்ரமண்யன்
ஸ்ரீமதி அலிமா பீவி
ஸ்ரீமதி ஜெஸ்ஸி
இனி இவர்களைப் பற்றி கொஞ்சம் விவரமாக:
Oct 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment