போர்க்களத்திலும், எதிர்ப்பிலும் தோன்றியதாலோ என்னவோ, கிறிஸ்துவின், நபிகளின் மதக்கோட்பாடுகளில் ஹிம்ஸித்து மதமாற்றுவது, இல்லையென்றால் பெண்களுக்குக் கற்பழிப்பு, ஆண்களுக்குக் கொலை என்று கடைபிடிக்கப்படுகிறது போலும். ஏற்றுக்கொள்ளாதவர்களை பாவிகள், சாத்தான்கள் என்று பட்டியலிடுவது.
வேத காலம் தொடங்கி பல அசுர சக்திகளையும், வேற்றுமைகளையும் தன்னுள் உள்வாங்கி என்று தோன்றினை என்று கூறவும் இயலாத தொன்மை வாய்ந்த, ஒருவரால், ஒரு மதநூலால் தோற்றுவிக்கப்படாத, முழு சிந்தனைக்கும், அவனவன் வாழ்வியலுக்கும் ஒத்த சுதந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் போதிக்கும் சனாதனமான ஹிந்து மதத்திற்கு புதிதாய் யாரையும், எதையும் ஏற்றுக்கொள்வதில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை. என்னை மட்டுமே வழிபடவேண்டும் என்பதில் தான் ப்ரச்னை. மதத்தை ஒழுங்காய் கடைபிடிப்பவர்களால் என்றுமே தேசத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பில்லை.
வேற்று மதமாற்றிகளில் ஒருவன் விஷத்தை வெளிப்படையாகக் கொடுக்கிறான், மற்றொருவன் அதை நாம் விரும்பும் வாழைப்பழத்தில் ஊசி போல் வைத்துக் கொடுக்கிறான்.
மலை வாழ் மக்கள், கடலோர மீனவக்குடும்பங்கள் என ஏழைகளை குறிபார்த்து மருந்து, படிப்பு, ப்ரார்த்தனை, நோட்டு, புஸ்தகம், விளையாட்டு, பண உதவி என நெருங்கி மதம் மாற்றி, ஏசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவிகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என மனம் மாற்றி ப்ரசாரம் செய்யவைத்தது அந்த காலம்.
எல்லாரும் படித்து, அறிவோடு சிந்திக்கத் தொடங்கி விட்டனர், இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்டு இந்து மத முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு என்று எல்லாமும் பரமபிதாவின் வழியில் வந்தவர்களே, பரம பிதாவிடம் திரும்புங்கள், இவர்கள் வேண்டாம், திருவாசகம், திருக்குறள் என எல்லா தர்ம நூல்களும் இயேசுவையே போதிக்கின்றன என்பதில் தொடங்கி, கோவில் கோபுரம், கலசம், மணி, விளக்கு, தேர், தீமிதி, தீச்சட்டி, ஜபம், பஜனை, ஐயப்பசாமி போல் விரதம் இருந்து மாலை, இருமுடிகள் என்று ஹிந்து மதத்தின் எல்லா சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பூஜை வழிபாட்டு முறைகளும் எங்களுடையதே, நீங்கள் பெயர் கூட மாற்றிக்கொள்ளவேண்டாம் (சௌகர்யமாக இருக்கும் போலி ப்ரச்சாரத்திற்கும், போராட்டங்களுக்கும்).
உலக அளவில் தசமபாகம் என்று கட்டாயப்படுத்தப்பட்ட பண வருமானம், உலக அளவிலான திட்டமிட்ட, அரசியல், பண, பதவி பலத்தோடு நாடு, மானிலங்கள், மொழி, ஜாதி வாரியாக க்றிஸ்தவ மத மாற்றம் செய்யும் செயல் பாடுகள்.
https://joshuaproject.net/
https://www.frontierventures.org/ministries/joshua-project
http://iyesuenge.blogspot.com/
http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/
https://tamil.thehindu.com/world/article24695796.ece
வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்), எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே, லோகா: ஸமஸ்தா ஸுகினோ பவந்து, ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து - உலகத்தார் யாவரும் சுகமாயிருக்கட்டும் - என்றெல்லாம் பாகுபாடு இன்றி எல்லா உயிர்களுக்கும் நன்மையை வேண்டுவது, போதிப்பது ஹிந்து மதம்.
வேத காலம் தொடங்கி பல அசுர சக்திகளையும், வேற்றுமைகளையும் தன்னுள் உள்வாங்கி என்று தோன்றினை என்று கூறவும் இயலாத தொன்மை வாய்ந்த, ஒருவரால், ஒரு மதநூலால் தோற்றுவிக்கப்படாத, முழு சிந்தனைக்கும், அவனவன் வாழ்வியலுக்கும் ஒத்த சுதந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் போதிக்கும் சனாதனமான ஹிந்து மதத்திற்கு புதிதாய் யாரையும், எதையும் ஏற்றுக்கொள்வதில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை. என்னை மட்டுமே வழிபடவேண்டும் என்பதில் தான் ப்ரச்னை. மதத்தை ஒழுங்காய் கடைபிடிப்பவர்களால் என்றுமே தேசத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பில்லை.
வேற்று மதமாற்றிகளில் ஒருவன் விஷத்தை வெளிப்படையாகக் கொடுக்கிறான், மற்றொருவன் அதை நாம் விரும்பும் வாழைப்பழத்தில் ஊசி போல் வைத்துக் கொடுக்கிறான்.
மலை வாழ் மக்கள், கடலோர மீனவக்குடும்பங்கள் என ஏழைகளை குறிபார்த்து மருந்து, படிப்பு, ப்ரார்த்தனை, நோட்டு, புஸ்தகம், விளையாட்டு, பண உதவி என நெருங்கி மதம் மாற்றி, ஏசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவிகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என மனம் மாற்றி ப்ரசாரம் செய்யவைத்தது அந்த காலம்.
எல்லாரும் படித்து, அறிவோடு சிந்திக்கத் தொடங்கி விட்டனர், இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்டு இந்து மத முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு என்று எல்லாமும் பரமபிதாவின் வழியில் வந்தவர்களே, பரம பிதாவிடம் திரும்புங்கள், இவர்கள் வேண்டாம், திருவாசகம், திருக்குறள் என எல்லா தர்ம நூல்களும் இயேசுவையே போதிக்கின்றன என்பதில் தொடங்கி, கோவில் கோபுரம், கலசம், மணி, விளக்கு, தேர், தீமிதி, தீச்சட்டி, ஜபம், பஜனை, ஐயப்பசாமி போல் விரதம் இருந்து மாலை, இருமுடிகள் என்று ஹிந்து மதத்தின் எல்லா சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பூஜை வழிபாட்டு முறைகளும் எங்களுடையதே, நீங்கள் பெயர் கூட மாற்றிக்கொள்ளவேண்டாம் (சௌகர்யமாக இருக்கும் போலி ப்ரச்சாரத்திற்கும், போராட்டங்களுக்கும்).
உலக அளவில் தசமபாகம் என்று கட்டாயப்படுத்தப்பட்ட பண வருமானம், உலக அளவிலான திட்டமிட்ட, அரசியல், பண, பதவி பலத்தோடு நாடு, மானிலங்கள், மொழி, ஜாதி வாரியாக க்றிஸ்தவ மத மாற்றம் செய்யும் செயல் பாடுகள்.
https://joshuaproject.net/
https://www.frontierventures.org/ministries/joshua-project
http://iyesuenge.blogspot.com/
http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/
https://tamil.thehindu.com/world/article24695796.ece
வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்), எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே, லோகா: ஸமஸ்தா ஸுகினோ பவந்து, ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து - உலகத்தார் யாவரும் சுகமாயிருக்கட்டும் - என்றெல்லாம் பாகுபாடு இன்றி எல்லா உயிர்களுக்கும் நன்மையை வேண்டுவது, போதிப்பது ஹிந்து மதம்.