Aug 17, 2018

உலகளாவிய மதமாற்ற மிஷினரிகள்

போர்க்களத்திலும், எதிர்ப்பிலும் தோன்றியதாலோ என்னவோ, கிறிஸ்துவின், நபிகளின் மதக்கோட்பாடுகளில் ஹிம்ஸித்து மதமாற்றுவது, இல்லையென்றால் பெண்களுக்குக் கற்பழிப்பு, ஆண்களுக்குக் கொலை என்று கடைபிடிக்கப்படுகிறது போலும்.  ஏற்றுக்கொள்ளாதவர்களை பாவிகள், சாத்தான்கள் என்று பட்டியலிடுவது. 

வேத காலம் தொடங்கி பல அசுர சக்திகளையும், வேற்றுமைகளையும் தன்னுள் உள்வாங்கி என்று தோன்றினை என்று கூறவும் இயலாத தொன்மை வாய்ந்த, ஒருவரால், ஒரு மதநூலால் தோற்றுவிக்கப்படாத, முழு சிந்தனைக்கும், அவனவன் வாழ்வியலுக்கும் ஒத்த சுதந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் போதிக்கும் சனாதனமான ஹிந்து மதத்திற்கு புதிதாய் யாரையும், எதையும் ஏற்றுக்கொள்வதில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை.  என்னை மட்டுமே வழிபடவேண்டும் என்பதில் தான் ப்ரச்னை.   மதத்தை ஒழுங்காய் கடைபிடிப்பவர்களால் என்றுமே தேசத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பில்லை.

வேற்று மதமாற்றிகளில் ஒருவன் விஷத்தை வெளிப்படையாகக் கொடுக்கிறான், மற்றொருவன் அதை நாம் விரும்பும் வாழைப்பழத்தில் ஊசி போல் வைத்துக் கொடுக்கிறான்.


மலை வாழ் மக்கள், கடலோர மீனவக்குடும்பங்கள் என ஏழைகளை குறிபார்த்து மருந்து, படிப்பு, ப்ரார்த்தனை, நோட்டு, புஸ்தகம், விளையாட்டு, பண உதவி என நெருங்கி மதம் மாற்றி, ஏசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவிகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என மனம் மாற்றி ப்ரசாரம் செய்யவைத்தது அந்த காலம்.

எல்லாரும் படித்து, அறிவோடு சிந்திக்கத் தொடங்கி விட்டனர், இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்டு இந்து மத முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு என்று எல்லாமும் பரமபிதாவின் வழியில் வந்தவர்களே, பரம பிதாவிடம் திரும்புங்கள், இவர்கள் வேண்டாம், திருவாசகம், திருக்குறள் என எல்லா தர்ம நூல்களும் இயேசுவையே போதிக்கின்றன என்பதில் தொடங்கி, கோவில் கோபுரம், கலசம், மணி, விளக்கு, தேர், தீமிதி, தீச்சட்டி, ஜபம், பஜனை, ஐயப்பசாமி போல் விரதம் இருந்து மாலை, இருமுடிகள் என்று ஹிந்து மதத்தின் எல்லா சடங்குகள், சம்ப்ரதாயங்கள், பூஜை வழிபாட்டு முறைகளும் எங்களுடையதே, நீங்கள் பெயர் கூட மாற்றிக்கொள்ளவேண்டாம் (சௌகர்யமாக இருக்கும் போலி ப்ரச்சாரத்திற்கும், போராட்டங்களுக்கும்).

உலக அளவில் தசமபாகம் என்று கட்டாயப்படுத்தப்பட்ட பண வருமானம், உலக அளவிலான திட்டமிட்ட, அரசியல், பண, பதவி பலத்தோடு நாடு, மானிலங்கள், மொழி, ஜாதி வாரியாக க்றிஸ்தவ மத மாற்றம் செய்யும் செயல் பாடுகள்.
https://joshuaproject.net/
https://www.frontierventures.org/ministries/joshua-project
http://iyesuenge.blogspot.com/
http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/
https://tamil.thehindu.com/world/article24695796.ece

வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்), எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே, லோகா: ஸமஸ்தா ஸுகினோ பவந்து, ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து - உலகத்தார் யாவரும் சுகமாயிருக்கட்டும் - என்றெல்லாம் பாகுபாடு இன்றி எல்லா உயிர்களுக்கும் நன்மையை வேண்டுவது, போதிப்பது ஹிந்து மதம்.

Aug 16, 2018

போலி த்ராவிடமும், தலைவர்களும்

பஞ்ச த்ராவிடம் என்று வேத, புராண காலங்களில் போற்றப்படும் நிலப்பகுதிகளும், அரச வம்சத்தினரும், வஸிஷ்டரோடு காலத்தால் ஒத்த அகஸ்த்யர் வளர்த்த தமிழும் இன்றைய த்ராவிட வாதத்தாலும் சிதைந்து, திரிந்திருக்கிறது.  முதல், இடை, கடைச்சங்க கால புலவர்களைத் தாண்டி, தமிழை வளர்த்த தமிழ்த்தாத்தா உவேசா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கிவாஜ இவர்களைத் தாண்டி இன்று தமிழால் வாழ்பவர்கள் தான் இருக்கின்றனர் என்பது மிகையாகாது.

கீழே நான் லிஸ்ட் பண்ற கருத்துக்கு சில குழுக்கள்லேந்து சத்தம் :) வருது, பதில் வரல, அவர்களும் உண்மை புரிந்து தெளிவாக வேண்டும் என்பது அவா. கீழே உள்ள கருத்துக்கள் உண்மை என்று நம்புகிறவர்கள் மட்டும் பரப்புங்கள், உணர வையுங்கள். தெளிவாக வழிகாட்டுங்கள், தேச, தெய்வபக்தி வளரட்டும், பாரதம் உலக அரங்கில் ஒளிரட்டும்

  பகுத்தறிவு வ்யாபாரம் என்று விளம்பரம் செய்து 60 ஆண்டுகளாக தலைமுறைகளுக்கு அடிப்படை அறிவு கூட கிடைக்காமல் செய்த  போலி த்ராவிடம்

  இந்து தெய்வங்களையும்,பண்டிகைகளையும் மட்டுமே புறக்கணிக்கும், அவமதிக்கும்   போலி த்ராவிடம்

  மற்ற மதத்தவர்களின் பண்டிகைகள் கொண்டாடி, தவறுகளை தட்டிக்கேட்காத ஓட்டு ஆசை பிடித்த   போலி த்ராவிடம்

  தமிழை, தமிழ்நாடு, தமிழனை வளர்க்கிறேன் என்று பல பிரிவுகளோடு குடும்பத்தை செழிப்பாக வளர்த்த   போலி த்ராவிடம்

  அண்ணா, பெரியார், கலைஞர் முன்னாடி தமிழகமே இல்லாதிருந்தது போல் ஒரு மாயையை உண்டாக்க பஸ் ஸ்டாண்டு, தெரு எங்கும் இவர்கள் பெயர், சிலைகளையே வைத்த   போலி த்ராவிடம்

  உண்மையான சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களை, தமிழ் வளர்த்தவர்களை, சுதந்திர போராட்ட த்யாகிகளை கைக்கூலி வாங்கிக்கொண்டு திட்டமிட்டு பாடுபட்டு மறக்கடித்த வ்யாதி   போலி த்ராவிடம்

  தமிழ்நாட்டைத் தாண்ட முடியாமல் இஷ்டப்பட்டவர்களைக்கூட இன்னொரு மொழியைக் கற்காமல் செய்த   போலி த்ராவிடம்

  60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொண்டர்களை படிப்பறிவு இல்லாமல், குடிகாரர்களாக ஆட்டுமந்தைகளாக வைத்து ஏமாற்றி முன்னேற விடாமல் ஓட்டு வங்கியாக வைத்திருக்கும்   போலி த்ராவிடம்

  லட்சக்கணக்கில் நம்பியிருந்த தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்ற போதும் நாற்காலிகளை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருந்த   போலி த்ராவிடம்
 
 காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு த்ரோகம் செய்து ஊரெங்கும் சாராய ஆறு ஓட விட்ட போலி த்ராவிடம்

தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊரு நீர் மோரு, பானகம்னு, குடிநீர்ப் பந்தல்னு திருவிழாவா இருந்த கலாச்சாரத்த மாத்தி குடிதண்ணி கூட இன்னிக்கு காசு குடுத்தா தான்னு செஞ்ச போலி த்ராவிடம்

 மத்திய அரசுக்கு ஒன்றுமே தெரியாத கச்சத்தீவை முழு உரிமையும், வரலாறும் தெரிந்தும் இலங்கையிடம் தாரை வார்த்த போலி த்ராவிடம்

குதிரை, காளை ரேக்ளா, கிடா, கோழிச்சண்டை, ஜல்லிக்கட்டு இவைகளை நாட்டு ரகமே இருக்கக்கூடாது என்பதற்காக பீட்டா குறி வைக்கிறது.  துணிவுள்ள, மக்களுக்கு நன்மை நினைக்கும் த்ராவிட அரசு, ஜல்லிக்கட்டுல வருடாவருடம் ஜயிக்கும் வீரர்களுக்கு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்புன்னு ஒரு சட்டம் இயற்றனும், அது தான் உண்மையான காப்பு, முடியுமா, செய்யுமா.

ராணுவத்தை, எல்லைகளை பலப்படுத்தாது, சிறப்பு அந்தஸ்து குடுத்து இன்று வரை ஜம்மு காஷ்மீரில் ஓயாத கலவரம்தான் காங்க்ரஸின் சாதனை

ஆன்மீகம் மூலமே ஒழுக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்,  பரம்பரை அரசியல் அதிகாரம் இல்லாத, மக்கள் குறைகளுக்கு செவி சாய்த்து தவறுகளை திருத்திக் கொள்பவனே நமக்கு தலைவனாக தேவை

பெண்களைத் தெய்வமாக போற்றும் குடும்பமே உயர்வடையும், அவர்கள் தகப்பனாலும், கணவனாலும், மகனாலும் பத்ரமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்னு போதித்து வளர்ந்த குடும்பம், சமூகம், சமுதாயத்தை பெண்ணியம், பெண் சுதந்திரம், சமத்துவம்னு தெருவுக்கு கொண்டு வந்து சீரழித்த போலி த்ராவிடம்

ஓசி ட்ராயர், ஓசி சட்டை, ட்ராயர், ஓசி மதிய உணவு, ஓசி சைக்கிள், ஓசி செருப்பு, ஓசி பாடப்புத்தகங்கள், ஓசி கம்ப்யூட்டர், ஓசி பஸ் பாஸ் இவைகளோடு ஒழுக்கமும், உழைப்பும், அர்ப்பணிப்பும், தேசபக்தியும் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் கற்றுக்கொண்டால் நாடு நலம் பெறும். நன்றியை வரியாக, தேசபக்தியாக, சகோதரத்துவமாக வெளிக்காட்டி பெருமிதம் பெறுவார்கள்.
இல்லையேல் உழைக்கத்தெரியாத குடிகாரர்களும், தேச த்ரோகிகளும், பாலியல் வன்முறை கூட்டங்களும், கைக்கூலிகளும், கொலை, கொள்ளைக்காரர்களும் டிகிரி படித்தவர்களாக உருவாகி உலவுவார்கள். இவர்களிலிருந்தே தலைவர்கள் தோன்றுவார்கள். நாடு நாசமாகும்.

கண் முன்னே வளர்த்த குடும்பம் ஜயிலுக்கு, கேசுக்கு, கோர்ட்டுக்கு அலைவதும், சொத்து சண்டை பார்ப்பதும், கொள்கைகளும்,கட்சிகளும் சின்னா பின்னமாவதை பார்ப்பதும், எம்ஜியாருக்கு பின் இன்று வரை அந்த சீட்டில் ஒருவர் உதவியுமின்றி உட்காராமல் போனது, இன்று வீட்டிலே நெனச்ச சீட்ல ஒக்காராம முடியாம போனது, கொடுமை, கொடுமை, கொடுமை

அண்ணே, காசுக்கு எழுதினது வேற, மக்கள் முன்னிலையிலும், சட்டசபையிலும் சொன்னவை:
பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய வசனங்கள், நாகரீகமற்ற, பதில் கூற முடியாத போது, கேள்வி கேட்போரை கூசி, குறுகி, வாயடைக்க வைக்கும் மரபைக் கொடுத்த த்ராவிட தலைவர்கள்

1. பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..
2. நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?
3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.
4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.
5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.
6. பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;
8. வழிப்போக்கன் வாழப்பாடி;
9. மூப்பனார் மூளையில் கோளாறு;
10.செவிடன் ஜீவா;
11.நொண்டி ராமமூர்த்தி;
12.காவடி கல்யாணசுந்தரம்
13. மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்.,
14. இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா;
15. பண்டாரம் வாஜ்பாய்;
16. பரதேசி அத்வானி;
17. ஆக்டோபஸ் மோடி;
18. காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா.
19. செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்;
20. அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்;
21.போதை நடிகர் விஜயகாந்த்;
22. தரகர், தா.பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்;
24. மந்தபுத்தி திருமாவளவன்.
25. வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு;
26. ஓடுகாலி திருநாவுக்கரசு.
27. ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி;
28 .கள்ளத் தோணி, வைகோ.
29. இந்து என்றால் திருடன்;
30. ராமன் ஒரு குடிகாரன்;
31. கலாம் என்றாலே கலகம்
32. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்'  என்பதுதான்
33. ராஜீவ் காந்தியின் சினேகிதி ஜெயலலிதா

அவ்வப்போது தோன்றும் குறிப்புகளின் தொகுப்பே இது, ஒரு வரிசையாக, கோர்வையாக இல்லாமைக்கு மன்னிக்கவும்

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள்

- மீனாட்சி உனக்கெதுக்கடி மூக்குத்தி என்று கேட்டால் பகுத்தறிவு, செத்த பிணத்தை தங்க மோதிரத்தோடு அடக்கம் செய்வது ?
- ராமன் வேறு எங்கும் கோவில் கட்டினால் ஒப்புக் கொள்ள மாட்டாரா என்றது பகுத்தறிவு, அண்ணா சதுக்கம் அருகில் தான் என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது ?
- ஆதிமுதலே ப்ராஹ்மணர் அல்லாதோர் பூசாரிகளாக இருக்கும் ப்ரசித்தி பெற்ற பரம்பரை கோவில்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.  யாரும் பூசாரியாகலாம் என்று புதிதாய்க் கூறுவது போல் கூறியது பகுத்தறிவு.  கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் போன்ற முக்ய பொருப்புகளில் அப்படி தாழ்த்தப்பட்ட எவரையும் இன்று வளர்த்து வராமல், குடும்ப பதிவிகளாகவே அவற்றைப் பார்த்துக் கொள்வது ?
- பெருமதிப்புள்ள சந்தனக்கட்டைகளில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் தலைவர்கள் அடக்கம் செய்யப்படுவது எந்த வகையில் பகுத்தறிவு ? கள்ளிப்பெட்டி போதாதா, இல்லை வெறும் உடம்பை புதைத்தால் போதாதா ?
- கடைசிவரை வாரிசுகளில் ஒருவரின் பிறந்த தேதி, அம்மா, அப்பா பெயரோடு வெளியிடாதது ஒழுக்கத்தின் தலைமைக்கு அழகா ?
- பெரியார் சேர்த்த சொத்தை  ஒரு பெண்ணிடம் மனைவியாக்கி விட்டுச்சென்றார்.  தனக்குப் பின் ஒரு வாரிசை கூட தொண்டர்களிடமிருந்து  உருவாக்காதது, நம்பாதது ஒரு கழகத்தின் சாதனை.
- ரியல் எஸ்டேட், ஒரு துறை விடாமல் எதிலும் பெரும் சொத்தை சேர்த்து குடும்பத்தின், வாரிசுகளின் சொத்தாக ஆக்கியது த்யாகத்தின் அடையாளமா ? ஒரு வீட்டை மருத்துவமனைக்கு எழுதி வைக்கும் போதே தெரிந்து கொள்ள வேண்டும் அது போனால் போகட்டும் என்று விட்டது என்று, அல்லது தொண்டர்கள் அதை நிச்சயம் நினைவு இல்லமாக்கி விடுவார்கள் என்று
- இந்து மத பண்டிகைகளில் சுடுசொல்லை விதைத்தது பகுத்தறிவென்றால், மற்ற மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவது ?
- மாநிலத்துக்குக் கொண்டு வந்த திட்டங்களால் குடும்பமும், தலைமுறைகளும் சுகமாய் பெருவாழ்வு வாழ்வது கண்கூடு
- சமத்துவபுரங்கள் கண்காட்சிகளாக மட்டுமே இருக்கும்.  ஏற்கனவே நகரங்கள், ஃப்ளாட்டுகள், ஹவுசிங் போர்டு வீடுகளில் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வாழ்கிறார்களா ?
- பகுத்தறிவு போதித்தவரின் குடும்பத்தார்களே, கட்சி வாரிசுகளே  இறப்பில் அழுகிறார்களே, கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்களே ? இதுதான் இவ்வளவு வருட பகுத்தறிவு போதனையா ?
- தாலி அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி, அறுப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தங்கள் மனைவி, மகள், மருமகள்களை யாராவது, எங்காவது அந்த போராட்டங்களில் முன்னுதாரணமாக அறுத்துக் கொண்டதைப் பார்த்தீர்களா ?
- அவர் சாமியை வழிபடுவார், கறுப்புத் துண்டு, கறுப்புச் சட்டை போட்டுக்கொள்ள மாட்டார்,  இறுதிக்காலத்தில் ஆழ்வார் வரலாற்றை எழுதுவார்.  குடும்பத்தார்களும் எல்லா கோவில்களுக்கும் போய் சாமி கும்பிடுவார்கள்.  தொண்டர்கள் இந்த வளையத்திற்குள் வராமல் பார்த்துக் கொள்வார்.
- இன்று வரை 60 வருடங்களாக மது ஒழிப்பு செய்து கொண்டே இருக்கிறார்கள் ஏழைகள் மேல் அக்கறை கொண்டவர்கள்
- ஐஏஎஸ், ஐபிஎஸ், சிஏ, ராணுவ அதிகாரிகளுக்கான தேர்வுகள் என்று எதற்கும் தமிழர்களை இவர்கள் ஊக்குவித்து பேசியதில்லை, இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்ததில்லை
- 60 வருடங்களாக காவிரி ஆணையம் அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
- மத்திய அரசுக்கூட்டணியில் அங்கம் வகித்த போதும் இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோதும், காவிரி நீருக்கும் ஒரு தீர்வும் கண்டதில்லை
- தவறு செய்தவர்கள் ப்ராஹ்மணர் என்றால் அவர்களை தண்டித்து ஒடுக்கியிருக்க வேண்டும்,  உலகின் ஆதி மதமான, உலகின் தத்துவ ஆராய்ச்சியாளர்கள் பாராட்டும் ஹிந்து மதத்தையே வேரோடொழித்து, மதமாற்றத்தையே ஆதிமுதல் நோக்கமாகக் கொண்டிருக்கும் மற்ற மதங்களுக்கு இடம் கொடுத்து வளர விட்டிருக்கக் கூடாது.   ஹிந்து மதமும், ப்ராஹ்மணர்களும் இவர்களால் அழியப்போவதுமில்லை.  தவறு செய்தவன் இராவணன் என்ற ப்ராஹ்மணன் என்றும், அவன் செய்த தவறுக்காக அவனை அழித்த க்ஷத்ரியனை ராமனைக் கொண்டாடுபவர்கள் அவர்கள்.
- இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுசரிக்கச் சொன்ன அன்னிய கைக்கூலிகள்.
- ஒழுக்கத்தை, ஒரு பத்னி விரதத்தை, அனியாயமாக சொத்து சேர்க்கக்கூடாது என்பவைகளையும் போதித்த இராமாயணமும், மஹாபாரதமும் இவர்களுக்கு இதனாலேயே ஒவ்வாமல் போனது. 
- பெற்றோர், கணவன், மகனின் பாதுகாப்பில் வைத்துப் போற்ற வேண்டிய குடும்பப்பெண்களைசுதந்திரம் என்ற பெயரில் ஏமாற்றி, வெளியில் கொண்டுவந்து படைப்பாக்கியது இவர்கள் சாதனை.  இவர்கள் குடும்பத்துப் பெண்கள் ? பாரதி அப்படி தன் மனைவியையும் கொண்டு வந்தான், பெரியார் கொண்டுவந்தார்.