Nov 24, 2008

People who brought me here - Smt. Meenakshi Nagarajan & Smt. Bhuvaneswari Govindhan

என் அத்தை
- நல்ல உழைப்பாளி 
- எப்ப வந்தாலும் ஏதாவது பக்ஷணம் வாங்கிக்கொண்டு வருபவர் 
- நாங்க லீவுக்கு போயிருந்த போது, அவங்க பசங்களோட சேத்து எங்களையும் கால், அரை, முக்கால் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண செய்தவர் 
- திருவையாறு ஸப்தஸ்தாநத்தின்போது கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போய் சுத்திக்காமிப்பா 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம். ஜாலியா, ஒரே அமர்களமா இருக்கும். 
- இவா நாத்தனார், நாங்க சுந்தராம்பா அத்தை -னு கூப்பிடுவோம். ஸ்கூல் டீச்சரா இருந்தா. 
- அத்தி பஸ் கண்டக்டர், டிக்கெட் செக்கர், பாம்பேல சாஸ்த்ரிகள் !! னு பல வேல. எலெக்ட்ரிக் வொர்க்கெல்லாம் சூப்பரா பண்ணுவார் 

என் அத்தை: 
- ஜாங்கிரி, க்ளோப் ஜாமுன் சூப்பரா பண்ணுவா. 
- கந்த சஷ்டி கவசம் சொல்லிக்குடுத்தா. 
- இவா புகுந்த வீடும் பெரிய குடும்பம்தான் 
- அத்தி கோவில் பூஜை பண்ணிண்டு இருக்கார் 
- சில வருடங்கள் பாலர் பள்ளி நடத்தி, க்ராமக் குழந்தைகளுக்குத் தொண்டு செய்தவர்.

No comments: