Feb 25, 2010

ஜோக்ஸ்

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சரவணன் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...


11) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: உன்ன எவன் மேக்-அப் போட்டுக்காம குழந்தைப் பக்கத்துல போகச் சொன்னது.

12) காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

13) "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு லூஸு

14) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

15) எல்லா நாலும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா நாலும் ஒரே மாதிரி தானே இருக்கு

16. continue the below sequence in a logical way:
M, T, W, T, ...

Answer: M, T, W, T, F, S, S (week days!!!)

17. Correct the below formula in a single stroke

5+5+5=550

Answer: 545+5 = 550 (Use single stroke to change the first '+' sign into 4)

18. Write anything on the below line:
_____________

Answer:

write 'anything' on the line

19. draw a rectangle with three lines.

Answer: Draw a rectangle with three lines inside it.


-------------------------------
என் மூத்தப்பையன் பல்டாக்டர், இரண்டாவது பையன் வக்கீல் ,

அப்பண்ணா இரண்டு பேருக்குமே சொத்தை புடுங்கிற வேலைன்னு சொல்லுங்க!
---------------
மனைவி; நான் எத்தனை ஜன்ம ம் எடுத்தாலும் நீங்கதான் புருஷனா வரணும், கணவர்; இதுதான் கடைசி ஜென்ம மா இருக்கணும்
------------------------
மாமா, கோவத்துல உங்க மகள கன்னத்தில அறைஞ்சிட்டேன்,   மாமனார்: அத விடுங்க மாப்ள, இப்ப எந்த ஆஸ்பத்ரில அட்மிட் ஆய்ருக்கீங்க.

R U SMART

Test for Smartness
Below are 5 questions. answer them instantly. OK?
Let's find out just how clever you really are....

First Question:
You are participating in a race. You overtake the second person. What position are you in?






Answer: If you answered that you are first, then you are
absolutel! y wrong! If you overtake the second person, you take his place, so you are second!

Try not to screw up next time.
Now answer the second question,
but don't take as much time as you took for the first one, OK ?

Second Question:
If you overtake the last person, then you are...?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST Person?


You're not very good at this, are you?




Third Question:
Very tricky arithmetic! Note: This must be done in your head only.
Do NOT use paper and pencil or a calculator. Try it.

Take 1000 and add 40 to it.. Now add another 1000 ... Now add 30.
Add another 1000 . Now add 20. Now add another 1000
Now add 10 . What is the total?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~


Did you get 5000?

The correct answer is actually 4100.



Fourth Question:

Mary's father has five daughters: 1.... Nana, 2. Nene, 3. Nini, 4. Nono. What is the ! name of the fifth daughter?




~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~

Her name is Mary. Read the question again!



Question 5: A mute person goes into a shop and wants to buy a toothbrush. By
imitating the action of brushing his teeth he successfully
expresses himself to the shopkeeper and the purchase is
done.

Next, a blind man comes into the shop who wants to buy a pair of
sunglasses; how does HE indicate what he wants?


~~~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~




Answer: He just has to open his mouth and ask...
It's really very simple....

Feb 11, 2010

தமிழ் இது, தமில் இல்ல

1. கவி காளமேகம்

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

- இது கவி காளமேகம் பாட்டுங்க. "காக்கைக்காகா கூகை" வகையச் சேந்தது தான் இதுவும்.
புரியலேன்னா இப்டி மாத்தி படிச்சுப் பாருங்க.

தாதி தூதோ தீது தத்தை தூது ஓதாது
தூதி தூது ஒத்தித்த தூததே - தாது ஒத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்தது ஓதித் திதி

நமக்கா! இது தமிழ். நமக்குத் தெரிஞ்சது தமில். இன்னும் கொஞ்ச நாள்ல சிவாஜி, எம். ஜி. ஆர்நடிச்ச படத்துக்கே தமில்ல கீல எலுத சொல்லுவோம். இது எப்டி புரியும். இதான் பொருள். அதாவது மீனிங்.

தாதி தூதோ தீது = வேலைக்காரி தூது சரிப்படாது
தத்தை தூது ஓதாது = கிளி சரியா தூத சொல்லாது
தூதி தூது ஒத்தித்த தூததே = தோழி தூது போனா ஒத்திப் போட்டுனே போவா, அதுவும்சரிப்படாது.
துதித்துத்தே தொத்தீது = சாமிய கும்பிட்டும் பலனிருக்காது.
தாது ஒத்த துத்தி தத்தாதே = பூக்களின் தாது ஒத்த தேமல் என் மேல் படராதிருக்க
தித்தித்தது ஓதித் திதி = ஏதாவது ஒரு இனியது (ஐடியா) சொல்லு.


2
. கூப்பிடு தூரம்:
நாலு விரக்கடை
= ஒரு ஜான். விரக்கடை = சுண்டு விரல்
ரெண்டு ஜான் =
ஒரு முழம்
ரெண்டு முழம் =
ஒரு சிறு கோல் (தமிழ் வாத்யார் நம்மள அடிக்கவும், வண்டி ஓட்றவன்மாட்டஅடிக்கவும் வெச்சிருப்பாங்களே அதான்)
நாலு சிறுகோல் =
ஒரு பெருங்கோல் (நடக்கவும், பாம்பு அடிக்கவும், காய் பறிக்கவும், மரத்தஉலுக்கவும் யூஸ் பண்ணுவோமே அது)
இப்படி ஐநூறு பெருங்கோல் =
ஒரு கூப்பிடு தூரமாம். (நீயும், நானும், கொழந்தையும், தாத்தாவும், பொம்பள ஆளுங்களும், வியாதிக் காரங்களும் கூப்பிடுற தூரத்துக்கும்இதுக்கும்மொத்தத்துல ஒரு சம்பந்தமும் இல்ல).

3
. கால்ல முள்ளு குத்தினா வாலி பொண்டாட்டி தாரையோட கால எடுத்து தேய்! !

ஒரு புலவருக்குக் கால்ல முள் குத்திடுச்சு. அதப் பாத்த இன்னொரு புலவரு:

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலை எடுத்துத் தேய்" சரியாப் போயிடும்னாரு.

இதான் அவர் சொன்னதோட அர்த்தம்:
பத்துரதன் புத்திரனின் (தசரதன் புத்ரன், ராமனின்) மித்திரனின் (சுக்ரீவனின்) சத்துருவின்வாலி) பத்தினியின் (தாரை) காலை எடுத்து (தாரை ங்கற சொல்லுல இருக்கற துணைக்காலஎடுத்துட்டா, தாரை ங்கறது தரை ன்னு ஆய்டும்) தேய்,

முள்ளு குத்தினா தரைல தேய், சரியாப் போய்டும் னு சொல்றதுக்குத் தான், இந்தப்புலவரு
ராமனோடு ப்ரெண்டு சுக்ரீவனோட எதிரி வாலியோட பொண்டாட்டி தாரை, இதுக்கு மேலஜாக்ரதையா இருக்கணும். தாரையோட கால எடுன்னா தாரைங்கற சொல்லுல இருக்கறதுணைக்கால தான் எடுக்கனும். அப்பதான் பதில் கிடைக்கும். முள்ளு குத்தின வலியும்போகும். அத வுட்டுட்டு தாரையோட கால எடுத்துத் தேச்சா ஒத தான் கெடைக்கும்.