கவிக்குஞ்சர பாரதி வம்சம்
கவிக் குஞ்சர பாரதி (1810-1896)
கோடீச்வர ஐயர் (1870 - 1936)
கர்நாடக ஸங்கீத உலகில் ப்ரபலமான இவர்களின் வம்சாவளியில் வந்தவர் என் மாமியார்.
கவிக்குஞ்சர பாரதியின் இயற்பெயர் கோடீஸ்வர ஐயர், பிற்காலத்தில் சிவகங்கை ஸமஸ்தான வித்வானாக இருக்கும் போது மஹாராஜாவால் கவிக்குஞ்சரம் என்று கௌரவிக்கப்பட்டார். ராமநாதபுரம் ஸேதுபதி ராஜாக்களின் ஸமஸ்தானத்திலும் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
கவிக்குஞ்சரபாரதியின் மகன் ஸுப்ரமண்யபாரதி, அவர் மகன் தான்
கோடீச்வர ஐயர் (கவிக்குஞ்சர தாஸன்). இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் இறைப்பாக்களை இயற்றியவர். ஸ்ரீமதி கற்பகாம்பாள் இவரது மனைவி. இவர்களுக்கு ஸுப்ரமண்ய ஐயர், நாகமணி ஐயர் என்ற இரு புதல்வர்களும், பாகீரதி, கோமதி, மீனாக்ஷி என்ற மூன்று புதல்விகளும் பிறந்தனர். ஸுப்ரமண்ய பாரதிக்கு சங்கர ஐயர், கபாலீச்வர ஐயர் என்ற இரு புதல்வர்கள். சங்கர ஐயருக்கு ராஜலக்ஷ்மி, கோடீஸ்வரன், பானுமதி, கணேசன், ஸுப்ரமண்யன், மஹாலிங்கம், ராஜேச்வரி என்று ஏழு குழந்தைகள்.
இவர்கள் இப்போது சென்னை பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல்,
தாம்பரம், குன்றத்தூர் ஆகிய ஊர்களில் வசித்து வருகிறார்கள்.
மஹாலிங்கம் என்பவர் இந்த வம்சத்தில் இப்போது ப்ரபலமாக
சாஸ்தாதாசன் என்ற பெயரில் இந்தியா, வெளிநாடுகள், தொலைக்காட்சிகளில் கச்சேரிகள் செய்து வருகிறார். கபாலீச்வர ஐயர் தன் ஸகோதரன் குழந்தைகளுடனேயே கடைசி காலம் வரை இருந்து விட்டார்.
ஸ்ரீமதி பாகீரதியின் குழந்தைகள் ஸோமஸுந்தரம், வீரமணி (நம்ம "பள்ளிக்கட்டு ஸபரிமலைக்கு" புகழ் வீரமணி-ஸோமு தாத்தாவேதான்), கானமூர்த்தி, கற்பகம், ஜோதிஸ்வரூபிணி முதலானோர்.
கவிக் குஞ்சர பாரதி (1810-1896)
கோடீச்வர ஐயர் (1870 - 1936)
கர்நாடக ஸங்கீத உலகில் ப்ரபலமான இவர்களின் வம்சாவளியில் வந்தவர் என் மாமியார்.
கவிக்குஞ்சர பாரதியின் இயற்பெயர் கோடீஸ்வர ஐயர், பிற்காலத்தில் சிவகங்கை ஸமஸ்தான வித்வானாக இருக்கும் போது மஹாராஜாவால் கவிக்குஞ்சரம் என்று கௌரவிக்கப்பட்டார். ராமநாதபுரம் ஸேதுபதி ராஜாக்களின் ஸமஸ்தானத்திலும் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
கவிக்குஞ்சரபாரதியின் மகன் ஸுப்ரமண்யபாரதி, அவர் மகன் தான்
கோடீச்வர ஐயர் (கவிக்குஞ்சர தாஸன்). இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் இறைப்பாக்களை இயற்றியவர். ஸ்ரீமதி கற்பகாம்பாள் இவரது மனைவி. இவர்களுக்கு ஸுப்ரமண்ய ஐயர், நாகமணி ஐயர் என்ற இரு புதல்வர்களும், பாகீரதி, கோமதி, மீனாக்ஷி என்ற மூன்று புதல்விகளும் பிறந்தனர். ஸுப்ரமண்ய பாரதிக்கு சங்கர ஐயர், கபாலீச்வர ஐயர் என்ற இரு புதல்வர்கள். சங்கர ஐயருக்கு ராஜலக்ஷ்மி, கோடீஸ்வரன், பானுமதி, கணேசன், ஸுப்ரமண்யன், மஹாலிங்கம், ராஜேச்வரி என்று ஏழு குழந்தைகள்.
இவர்கள் இப்போது சென்னை பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல்,
தாம்பரம், குன்றத்தூர் ஆகிய ஊர்களில் வசித்து வருகிறார்கள்.
மஹாலிங்கம் என்பவர் இந்த வம்சத்தில் இப்போது ப்ரபலமாக
சாஸ்தாதாசன் என்ற பெயரில் இந்தியா, வெளிநாடுகள், தொலைக்காட்சிகளில் கச்சேரிகள் செய்து வருகிறார். கபாலீச்வர ஐயர் தன் ஸகோதரன் குழந்தைகளுடனேயே கடைசி காலம் வரை இருந்து விட்டார்.
ஸ்ரீமதி பாகீரதியின் குழந்தைகள் ஸோமஸுந்தரம், வீரமணி (நம்ம "பள்ளிக்கட்டு ஸபரிமலைக்கு" புகழ் வீரமணி-ஸோமு தாத்தாவேதான்), கானமூர்த்தி, கற்பகம், ஜோதிஸ்வரூபிணி முதலானோர்.